கூட்டுப் பிரார்த்தனை

பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் கூட்டுப் பிரார்த்தனை 


 


தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு போதுதேர்வும், மார்ச் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு போதுதேர்வும் நடைபெறுகின்றன. இதனையொட்டி புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் நடைபெற்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வை சிறப்பான முறையில் எழுதவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி, பனையம்பள்ளி, காவிலிபாளையம் உள்பட பல்வேறு மேல்நிலைபள்ளிகளை சார்ந்த  1500 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
Share on Google Plus

About jayakanthan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment